Friday 30 December 2016

மழை

மழை 
 

மழையே நீ ,
 குளத்தை நிரப்ப வந்தாயா ,
ஆற்றில் நீர் ஓட வந்தாயா ,
வெப்பத்தைத்  தணிக்க வந்தாயா,
உழவரின் குரல்கேட்டு வந்தாயா,
என் விருப்பத்திற்கிணங்க வந்தாயா,
குடையைப் பயன்படுத்த வந்தாயா,
மக்களை இன்பமுற வைக்க வந்தாயா,
போய் வா , என்ற சிறுவர்களை விடு,
மாரியே,தினம் தினம் எமை மகிழ்விக்க  வருவாயா? 


குறிப்பு :-
   
 " போய் வா , என்ற சிறுவர்களை விடு "
        
      இந்த அடி "ரெயின்  ரெயின் கோ  அவே  " என்ற ஆங்கில பாடலைப் பாடிய சிறுவர்களைக் குறிக்கும் .